அடுத்த வாரத்திலிருந்து சாதாரண பாண் ஒன்றின் விலையை 10 ரூபாய் இனால் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ.18 ஆக அதிகரித்ததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன சுட்டிக்காட்டுகிறார்.
எரிபொருள் விலை உயர்வு காரணமாக பாண் தவிர மற்றைய் பேக்கரி பொருட்களின் விலை ரூ.5-10 விலை உயர்த்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ.18 ஆக அதிகரித்ததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன சுட்டிக்காட்டுகிறார்.
எரிபொருள் விலை உயர்வு காரணமாக பாண் தவிர மற்றைய் பேக்கரி பொருட்களின் விலை ரூ.5-10 விலை உயர்த்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)