இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவராக ஜஸ்வர் உமர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்காக இன்று (30) தேர்தல் இடம்பெற்றது.
தேர்தலின் போது ஜஸ்வர் உமர் 96 வாக்குகளை பெற்ற நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட கலாநிதி மனில் பெர்ணான்டோ 90 வாக்குகளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)
கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்காக இன்று (30) தேர்தல் இடம்பெற்றது.
தேர்தலின் போது ஜஸ்வர் உமர் 96 வாக்குகளை பெற்ற நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட கலாநிதி மனில் பெர்ணான்டோ 90 வாக்குகளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)