பொறுப்பின்றி செயல்பட்ட மூன்று கிரிக்கட் வீரர்களினது சிறப்பு அந்தஸ்து துண்டிப்பு - தனிமைப்படுத்தல் ஹோட்டல் செலவும் அவரளே பொறுப்பேற்க வேண்டும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொறுப்பின்றி செயல்பட்ட மூன்று கிரிக்கட் வீரர்களினது சிறப்பு அந்தஸ்து துண்டிப்பு - தனிமைப்படுத்தல் ஹோட்டல் செலவும் அவரளே பொறுப்பேற்க வேண்டும்!

தவறான நடத்தை காரணமாக இங்கிலாந்தில் கிரிக்கட் விளையாடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்ட வீரர்களுக்கு மிகக் குறைந்த தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டல் வழங்கப்பட்டுள்ளதாக கிரிக்கட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக ஆகியோர் இங்கிலாந்தில் இருந்து வருகை தரும்போது விமானத்தில் வியாபார வகுப்பில் (Business Class) இன்றி சாதாரண வகுப்பு (Economy Class) ஆசனங்களிலேயே இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கிரிக்கட் வீரர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு வசதிகள் எதுவும் அவர்களுக்கு
வழங்கப்படவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட செலவை அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.