சயனோஃபார்ம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் இன்று (30) ஆதிவாசிகளின் தலைவர் வன்னியலே எத்தோ உள்ளிட்ட ஆதிவாசி மக்களுக்கு வழங்கப்பட்டது.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் நடைபெற்றது.
அதேசமயம், கண்டி எசல பெரஹரவில் பங்கேற்கும் கலைஞர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட சுமார் 2,000 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
கொரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் நடைபெற்றது.
அதேசமயம், கண்டி எசல பெரஹரவில் பங்கேற்கும் கலைஞர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட சுமார் 2,000 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகின்றது. (யாழ் நியூஸ்)