சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இரத்தத்தில் ஓட்சிசன் அளவை அளவிட பயன்படும் மீற்றர்களுடன் பாணந்துறை, வலன மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் மூவர் கைது செய்யப்பட்டனர்.
கொழும்பு 12 பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போதே குறித்த நபரகள் சிக்கினர்.
இவர்களிடமிருந்து இரத்தத்தில் ஒட்சிசனின் அளவை அளவிட பயன்படும் மீற்றர்கள் சுமார் 3, 400 மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு 12 பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போதே குறித்த நபரகள் சிக்கினர்.
இவர்களிடமிருந்து இரத்தத்தில் ஒட்சிசனின் அளவை அளவிட பயன்படும் மீற்றர்கள் சுமார் 3, 400 மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.