எதிர்வரும் திங்கள் (14) பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் போதும் அறிமுகமாகவிருக்கும் புதிய சட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்வரும் திங்கள் (14) பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் போதும் அறிமுகமாகவிருக்கும் புதிய சட்டம்!

தற்போதைய பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (14) பிறகு நீக்கப்படும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இருப்பினும், கட்டுப்பாடுகள் நீக்கப்படும் சந்தர்ப்பங்களிலும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வீட்டை விட்டு வெளியேறுவது தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக தகவல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய கொரோனா பரவல் குறித்து சிறப்பு மருத்துவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.