நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் 101 இனால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
மொத்த கொரோனா மரணங்களின எண்ணிக்கை புதன்கிழமை (09) 1910 ஆக இருந்தது, நேற்று (10) இரவு 11 மணியளவில் 2,011 ஆக உயர்வடைந்ததாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்தது.
101 கொரோனா மரணங்கள் எப்போது நிகழ்ந்தன என்பது தெளிவாகத் தெரியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
மொத்த கொரோனா மரணங்களின எண்ணிக்கை புதன்கிழமை (09) 1910 ஆக இருந்தது, நேற்று (10) இரவு 11 மணியளவில் 2,011 ஆக உயர்வடைந்ததாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்தது.
101 கொரோனா மரணங்கள் எப்போது நிகழ்ந்தன என்பது தெளிவாகத் தெரியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)