நாட்டில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் வக்ப் சபையின் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் வக்ப் சபையின் அறிவிப்பு!


21.06.2021

அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள்/பொறுப்பாளர்களுக்கு,

பள்ளிவாசல்களில் தொடர்பான புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அமைச்சின் மேலதிக செயலாளரின் (மத விவகாரங்கள்) 20.06.2021 ஆம் திகதி இடப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் வக்ப் சபையானது பின்வரும் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, இலங்கையின் அமைந்துள்ள அனைத்து பள்ளிவாசல்களையும் மீள் அறிவிப்பு வரை பூட்ட முடிவு செய்துள்ளது.

இலங்கை வக்பு சபையின் பணிப்புரைக்கு அமைய,

ஏ.பீ.எம்.அஷ்ரப்
பணிப்பாளர்
முஸ்லிம் பள்ளிவாசல்கள் தரும நம்பிக்கைப் பொறுப்புகள் அல்லது வக்புகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.