நேற்றைய தினம் (29) நாட்டில் 1,717 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதில் 08 நபர்கள் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களாவார்கள்.
கொழும்பு மாவட்டத்தில் 348 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதே நாட்டில் நேற்றைய தினம் அதிக எண்ணிக்கையில் பதிவான மாவட்டமாகும்.
தற்போது நாட்டில் 28,243 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இது வரை 225,471 நபர்கள் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இன்றைய தினம் 2,481 நபர்கள் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர்.
மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 257,225 ஆக காணப்படுகின்றது. மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3,030 ஆக காணப்படுகின்றது.
நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான விபரம் பின்வருமாறு, (யாழ் நியூஸ்)
கொழும்பு மாவட்டத்தில் 348 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதே நாட்டில் நேற்றைய தினம் அதிக எண்ணிக்கையில் பதிவான மாவட்டமாகும்.
தற்போது நாட்டில் 28,243 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இது வரை 225,471 நபர்கள் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இன்றைய தினம் 2,481 நபர்கள் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர்.
மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 257,225 ஆக காணப்படுகின்றது. மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3,030 ஆக காணப்படுகின்றது.
நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான விபரம் பின்வருமாறு, (யாழ் நியூஸ்)