நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இது வரை இலங்கை அரசு செலவு செய்தது எவ்வளவு தெரியுமா??

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இது வரை இலங்கை அரசு செலவு செய்தது எவ்வளவு தெரியுமா??

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த 2020 முதல் இன்றுவரை 262 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவ்விபரம் நிதி அமைச்சின் முன்னேற்ற மறுஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் அலரி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

கடந்த ஆண்டு இறுதிக்குள் 117 பில்லியன் ரூபாயும், 2021 இது வரை மேலும் 53 பில்லியன் ரூபாயும் செலவிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.