கருவில் சிசு கொரோனாவினால் மரணம்! இலங்கையில் சோகச் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கருவில் சிசு கொரோனாவினால் மரணம்! இலங்கையில் சோகச் சம்பவம்!


கர்ப்பிணிப் பெண் ஒருவரது கருவிலேயே உயிரிழந்த 9 மாத சிசுவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகிய சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது.


காலி – மஹமோதர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 9 மாத கர்ப்பிணிப் பெண்ணின் கருவில் இருந்த சிசு திடீரென உயிரிழந்துள்ளது.


ஏற்கனவே தாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பின் பூரண குணடைந்ததன் பின்னர் வீடு திரும்பியிருந்த நிலையில் மீண்டும் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கின்றார்.


இதனையடுத்து மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் சிசு உயிரிழந்துவிட்டதாகவும், சிசுவுக்கும் தொற்று உறுதியாகியிருந்ததையும் தெரிவித்தனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.