நாளை முதல் பயணக் கட்டுப்பாட்டிலும் ஒரு சிறிய தளர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை முதல் பயணக் கட்டுப்பாட்டிலும் ஒரு சிறிய தளர்வு!


நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள  பயணக் கட்டுப்பாடானது எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில்,  நாளை முதல் சகல சதோச விற்பனை நிலையங்களும்  திறக்கப்படுமென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதனை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


மேலும், பொதுமக்களுக்கு தமது வீடுகளுக்கு பொருட்களை விநியோகம் செய்யப்படும் முறையிலியே இது இயங்கும் எனவும் தெரிவித்தார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.