நாட்டில் மேலும் 443 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இன்று (13) இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,329 ஆக உயர்வடைந்தது.
அதன்படி, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 223,592 ஆக உயர்ந்துள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 223,592 ஆக உயர்ந்துள்ளது.