நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பரவல் - இன்று 2,329 தொற்றாளர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பரவல் - இன்று 2,329 தொற்றாளர்கள்!

நாட்டில் மேலும் 443 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இன்று (13) இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,329 ஆக உயர்வடைந்தது.

அதன்படி, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 223,592 ஆக உயர்ந்துள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.