எங்களுக்கு வாகனங்கள் வேண்டாம் - கொரோனா ஒழிப்புக்காக பணத்தினை பயன்படுத்துங்கள் - ஐக்கிய மக்கள் சக்தி ஏகமனதாக அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எங்களுக்கு வாகனங்கள் வேண்டாம் - கொரோனா ஒழிப்புக்காக பணத்தினை பயன்படுத்துங்கள் - ஐக்கிய மக்கள் சக்தி ஏகமனதாக அறிவிப்பு!

கொரோனா தொற்றுநோய் தீவிரமடைந்து வரும் இந்த காலகட்டத்தில் அவசரமாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதை எதிர்த்து அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இப்பணத்தை கொரோனா ஒழிப்புக்கு உள்ளிட்ட பொது நல நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமாறு கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.