ஜூன் இறுதிக்குள் இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று அரச மருந்துக் கழகத்தின் தலைவர் டாக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த 29 மில்லியன் டோஸ் தேவைப்படுவதாகவும், தற்போது நாட்டில் 32 மில்லியன் தடுப்பூசிகள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அனைத்து தடுப்பூசிகளும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டுக்கு வந்தடையும் எனவும், தடுப்பூசிகளாவன ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்காவிலிருந்து ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜூன் மாதத்தில் சீனாவிலிருந்து 3 மில்லியன் தடுப்பூசிகளும், ரஷ்யாவிலிருந்து 1 மில்லியன் தடுப்பூசிகளும் இலங்கைக்கு வரவழைக்கப்படும் என்றும், தடுப்பூசி செலுத்தப்பட்டவுடன் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது இலகுவாகும் என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த 29 மில்லியன் டோஸ் தேவைப்படுவதாகவும், தற்போது நாட்டில் 32 மில்லியன் தடுப்பூசிகள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அனைத்து தடுப்பூசிகளும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டுக்கு வந்தடையும் எனவும், தடுப்பூசிகளாவன ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்காவிலிருந்து ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜூன் மாதத்தில் சீனாவிலிருந்து 3 மில்லியன் தடுப்பூசிகளும், ரஷ்யாவிலிருந்து 1 மில்லியன் தடுப்பூசிகளும் இலங்கைக்கு வரவழைக்கப்படும் என்றும், தடுப்பூசி செலுத்தப்பட்டவுடன் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது இலகுவாகும் என்றும் அவர் கூறினார்.
பின்னர் பயணக் கட்டுப்பாடுகள் படிப்படியாக அகற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
நேற்று ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடலின் போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
நேற்று ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடலின் போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
.