PHOTOS: கொழும்பு கடற்பரப்பில் கப்பலொன்றில் பாரிய தீ!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS: கொழும்பு கடற்பரப்பில் கப்பலொன்றில் பாரிய தீ!

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கப்பலொன்றில் தீ பரவியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

எம் வி எக்ஸ் பிரஸ் பேர்ல் (MV X-Press pearl) என்ற கப்பலில் தீப்பற்றியுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு வந்த இரசாயன கப்பிலிலேயே தீப்பற்றியுள்ளது.

கடற்படையும் துறைமுக அதிகார சபையும் இணைந்து குறித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டுவருகின்றனர்.

மேலும் தீயை அணைக்க இரண்டு கடற்படையின் உலங்கு வானூர்திகள் மற்றும் இரண்டு கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.