N95 முகக்கவசமே பாதுகாப்பானது! ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

N95 முகக்கவசமே பாதுகாப்பானது! ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தெரிவிப்பு!


இலங்கையில் கொரோனா தொற்றானது தீவிரமடைந்துள்ள நிலையில், தரமான முகக்கவசம் அணிவது தொடர்பாக நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.


N95 முகக்கவசமே பாதுகாப்பு மிக்கது என ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


இதேவேளை சத்திரசிகிச்சை சிகிச்சை முக்கவசங்களும் இதற்கு ஒத்தான பாதுகாப்பை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இரட்டை முகக்கவசம் அணிவது கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகவும், ஆகையால் இரட்டை முகக்கவசம் அணிவதை பழக்கப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.


வெறுமனே துணியிலான முகக்கவசத்தை அணிவது பாதுகாப்பு அளிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.