ஒரே நாளில் அதிகபடியாக இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை இதுவாக அமைந்துள்ளது.
இதன் அடிப்படையில் நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 150,000 தாண்டியது.
மேலும் இன்று 1,222 தொற்றாளர்கள் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதோடு, குணமடைந்தோர்களின் மொத்த எண்ணிக்கை 122,000 ஐ கடந்தது. (யாழ் நியூஸ்)