ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் இன்று பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் இன்று பதிவு!


இன்றைய தினம் (19) நாட்டில் இது வரை 3,051 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் அதிகபடியாக இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை இதுவாக அமைந்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 150,000 தாண்டியது.

மேலும் இன்று 1,222 தொற்றாளர்கள் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதோடு, குணமடைந்தோர்களின் மொத்த எண்ணிக்கை 122,000 ஐ கடந்தது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.