GOOD NEWS: ஜூன் முதல் கொரோனா பரவலை மேலும் விரைவாக கட்டுப்படுத்த இலங்கை அரசு நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

GOOD NEWS: ஜூன் முதல் கொரோனா பரவலை மேலும் விரைவாக கட்டுப்படுத்த இலங்கை அரசு நடவடிக்கை!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சீனா தயாரிக்கும் 14 மில்லியன் “சினோஃபார்ம்” தடுப்பூசியை இலங்கை தருவிக்க முடிவு செய்துள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் இலங்கைக்கு 3 மில்லியன் தடுப்பூசிகள் பெறப்படும் என்று ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.

இதற்கிடையில், மேலும் 500,000 தடுப்பூசிகளை சீனா இலங்கைக்கு இலவசமாக வழங்கவுள்ளது.

அதனடிப்படையில் இலங்கைக்கு சீனா இலவசமாக 1.1 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீன தடுப்பூசியே தற்போது உலகில் மிகவும் விலையுயர்ந்த தடுப்பூசியாக கருதப்படுகிறது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.