CORONA ALERT: நாட்டில் உக்கிரமடையும் கொரோனா - ஆய்வறிக்கையை வெளியிட்ட கொழும்பு பல்கலைகழகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

CORONA ALERT: நாட்டில் உக்கிரமடையும் கொரோனா - ஆய்வறிக்கையை வெளியிட்ட கொழும்பு பல்கலைகழகம்!

இலங்கையில் தினசரி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மே மற்றும் ஜூன் மாத இறுதிக்குள் இரு மடங்காக அதிகரிக்கும் என்று கொழும்பு மருத்துவ பீடத்தின் பேராசிரியர் மனோஜ் வீரசிங்க தெரிவித்தார்.

வைரஸ் வேகமாக பரவிய பல நாடுகளில், கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்தே நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இது தொடர்பாக சுகாதாரத் துறையால் அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக இறுதி முடிவை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தினசரி சுமார் 5,000 தொற்றாளர்கள் எதிர்காலத்தில் இனம் காணப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.