இலங்கையில் தினசரி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மே மற்றும் ஜூன் மாத இறுதிக்குள் இரு மடங்காக அதிகரிக்கும் என்று கொழும்பு மருத்துவ பீடத்தின் பேராசிரியர் மனோஜ் வீரசிங்க தெரிவித்தார்.
வைரஸ் வேகமாக பரவிய பல நாடுகளில், கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்தே நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இது தொடர்பாக சுகாதாரத் துறையால் அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக இறுதி முடிவை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தினசரி சுமார் 5,000 தொற்றாளர்கள் எதிர்காலத்தில் இனம் காணப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
வைரஸ் வேகமாக பரவிய பல நாடுகளில், கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்தே நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இது தொடர்பாக சுகாதாரத் துறையால் அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக இறுதி முடிவை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தினசரி சுமார் 5,000 தொற்றாளர்கள் எதிர்காலத்தில் இனம் காணப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)