25 ஆம் திகதிக்கு பின்பு லொக்டவுன்....? - தீர்க்கமான கலந்துரையாடல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

25 ஆம் திகதிக்கு பின்பு லொக்டவுன்....? - தீர்க்கமான கலந்துரையாடல்!

தற்போதைய பயணக் கட்டுப்பாட்டினை மே 25 ஆம் திகதிக்கு பிறகு தொடர்ந்து அமுல்படுத்துவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடப்படவிருப்பதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்து நீடிக்கப்பட வேண்டுமா வேண்டாமா என்ற சுகாதாரத் துறையின் குறித்த தீர்மானமும் கருத்திற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.