தற்போதைய பயணக் கட்டுப்பாட்டினை மே 25 ஆம் திகதிக்கு பிறகு தொடர்ந்து அமுல்படுத்துவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடப்படவிருப்பதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்து நீடிக்கப்பட வேண்டுமா வேண்டாமா என்ற சுகாதாரத் துறையின் குறித்த தீர்மானமும் கருத்திற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்து நீடிக்கப்பட வேண்டுமா வேண்டாமா என்ற சுகாதாரத் துறையின் குறித்த தீர்மானமும் கருத்திற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)