இலங்கை கிரிக்கெட் வீரர் திசர பெரேரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
32 வயதான பெரேரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கான தனது முடிவை நிர்வாகத்திற்கு தெரிவித்திருந்தார் என இலங்கை கிரிக்கட் வாரியம் தெரிவித்துள்ளது
இலங்கை ஒருநாள் சர்வதேச அணியில் இருந்து பெரேரா உட்பட பல சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களை கைவிடுவது குறித்து இலங்கை கிரிக்கட் தேர்வாளர்கள் பரிசீலித்து வருவதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து பெரேராவிம் இம்முடிவு வெளியாகியுள்ளது.
இதன் அடிப்படையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற பெரேரா முடிவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கட் வாரியம் தெரிவித்துள்ளது.
32 வயதான பெரேரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கான தனது முடிவை நிர்வாகத்திற்கு தெரிவித்திருந்தார் என இலங்கை கிரிக்கட் வாரியம் தெரிவித்துள்ளது
இலங்கை ஒருநாள் சர்வதேச அணியில் இருந்து பெரேரா உட்பட பல சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களை கைவிடுவது குறித்து இலங்கை கிரிக்கட் தேர்வாளர்கள் பரிசீலித்து வருவதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து பெரேராவிம் இம்முடிவு வெளியாகியுள்ளது.
இதன் அடிப்படையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற பெரேரா முடிவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கட் வாரியம் தெரிவித்துள்ளது.