கொரோனா தொற்றுக்கு இலக்காகி இதுவரை சிகிச்சை மையங்களுக்கு அழைத்து செல்லப்படாதவர்களுக்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றுக்கு இலக்காகி இதுவரை சிகிச்சை மையங்களுக்கு அழைத்து செல்லப்படாதவர்களுக்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை மையங்களுக்கு கொண்டு செல்லப்படாதவர்களுக்கு 1906 என்ற சிறப்பு தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்கள் இதுவரை சிகிச்சை மையங்களுக்கு கொண்டு செல்லப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக, 1906 சிறப்பு தொலைபேசி இலக்கத்துடன் அழைப்பை மேற்கொண்டு சுகாதார அமைச்சின் ஒருங்கிணைப்புடன் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இராணுவ தளபதி தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.