BREAKING: மூடப்பட்டது இலங்கை விமான நிலையங்கள் - அனைத்து பயணிகளின் வருகையும் தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: மூடப்பட்டது இலங்கை விமான நிலையங்கள் - அனைத்து பயணிகளின் வருகையும் தடை!

எதிர்வரும் மே 21 முதல் மே 31 வரை இலங்கையில் அனைத்து பயணிகள் வருகையும் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL) விமான வருகை மே 21 ஆம் திகதி இரவு 11.59 மணி முதல் மே 31 ஆம் திகதி இரவு 11.59 வரை நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போதைய கொரோனா வைரஸ் நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக CAASL தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த காலகட்டத்தில் பயணிகள் இலங்கையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.