எதிர்வரும் மே 21 முதல் மே 31 வரை இலங்கையில் அனைத்து பயணிகள் வருகையும் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL) விமான வருகை மே 21 ஆம் திகதி இரவு 11.59 மணி முதல் மே 31 ஆம் திகதி இரவு 11.59 வரை நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போதைய கொரோனா வைரஸ் நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக CAASL தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த காலகட்டத்தில் பயணிகள் இலங்கையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL) விமான வருகை மே 21 ஆம் திகதி இரவு 11.59 மணி முதல் மே 31 ஆம் திகதி இரவு 11.59 வரை நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போதைய கொரோனா வைரஸ் நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக CAASL தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த காலகட்டத்தில் பயணிகள் இலங்கையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)