கொரோனா தடுப்பூசியான “எஸ்டிராஸெனகா” இனை முதல் டோஸ் ஆக பெற்றுக்கொண்டவர்கள் இரண்டாவது டோஸ் ஆக சீன உற்பத்தியான “சயனஃபோர்ம்” இனை பெற்றுக்கொள்ள வேண்டாம் என சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் ஜெனரல் திரு. அர்னால்ட் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா விரிவாக்கத்தின் சமீபத்திய நிலைமை குறித்து சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா விரிவாக்கத்தின் சமீபத்திய நிலைமை குறித்து சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.