முழு நேர பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட மூன்று நாட்களில் (அதாவது இன்று[13] இரவு 11 மணி முதல் திங்கள்[17] அதிகாலை 04 மணி வரை) அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் வெளியில் செல்ல அனுமதியானது திங்கள் (17) முதல் மட்டுமே செல்லுபடியாகும் எனவும், வியாழக்கிழமை (13) இரவு 11 மணி முதல் திங்கள் (17) காலை 04 மணி வரை பொருந்தாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)