அனைத்து திருமண நிகழ்வுகளுக்கும் மீள் அறிவிப்பு வரும் வரை தடை!
Posted by Yazh NewsAdmin-
அனைத்து திருமண நிகழ்வுகளையும் நடத்துவது மீள் அறிவித்தல் வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.
மேலும் திருமணங்களை பதிவு செய்வ்தற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், திருமண பதிவாளர் உட்பட 15 நபர்களுடன் மாத்திரமே திருமண பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.