நாட்டில் மேலும் 33 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று (24) இரவு தெரிவித்தது.
இதில் 05 மரணங்கள் நேற்றைய தினமும், 28 மரணங்கள் 23 ஆம் திகதியும் பதிவானவையாகும்.
இந்நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 1243 ஆக அதிகரித்துள்ளது.