நாட்டில் மூன்று மாவட்டங்களில் உள்ள 8 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது இலங்கையில் பரவி வரும் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை காரணமாக இப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்:
காலி மாவட்டம்:
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவு
ஊராவத்த கிராம சேவகர் பிரிவு
கம்பஹா மாவட்டம்:
கிரிபத்கொட பொலிஸ் பிரிவு
எரியாவெட்டிய கிராம சேவகர் பிரிவு
நுவரெலியா மாவட்டம்:
தயகம பொலிஸ் பிரிவு
சந்திரிகம பிரிவில் உள்ள சந்திரிகம தோட்டம்
சந்திரிகம தோட்டம் என்.எல்.டி.பி பண்ணை
வட்டவில பொலிஸ் பிரிவு
லோனெக் கிராம சேவகர் பிரிவு
வெலிஓயா கிராம சேவகர் பிரிவு
கினிகத்ஹேன பொலிஸ் பிரிவு
மோராகஹேன கிராம சேவகர் பிரிவு
தற்போது இலங்கையில் பரவி வரும் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை காரணமாக இப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்:
காலி மாவட்டம்:
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவு
ஊராவத்த கிராம சேவகர் பிரிவு
கம்பஹா மாவட்டம்:
கிரிபத்கொட பொலிஸ் பிரிவு
எரியாவெட்டிய கிராம சேவகர் பிரிவு
நுவரெலியா மாவட்டம்:
தயகம பொலிஸ் பிரிவு
சந்திரிகம பிரிவில் உள்ள சந்திரிகம தோட்டம்
சந்திரிகம தோட்டம் என்.எல்.டி.பி பண்ணை
வட்டவில பொலிஸ் பிரிவு
லோனெக் கிராம சேவகர் பிரிவு
வெலிஓயா கிராம சேவகர் பிரிவு
கினிகத்ஹேன பொலிஸ் பிரிவு
மோராகஹேன கிராம சேவகர் பிரிவு
மில்லகஹமுல கிராம சேவகர் பிரிவு
(யாழ் நியூஸ்)
(யாழ் நியூஸ்)