மேலும் பல கிராம சேவகர் பிரிவுகள் இன்று முதல் முடக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் பல கிராம சேவகர் பிரிவுகள் இன்று முதல் முடக்கம்!

நாட்டில் மூன்று மாவட்டங்களில் உள்ள 8 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது இலங்கையில் பரவி வரும் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை காரணமாக இப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்:

காலி மாவட்டம்:
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவு

ஊராவத்த கிராம சேவகர் பிரிவு

கம்பஹா மாவட்டம்:
கிரிபத்கொட பொலிஸ் பிரிவு 

எரியாவெட்டிய கிராம சேவகர் பிரிவு

நுவரெலியா மாவட்டம்:

தயகம  பொலிஸ் பிரிவு 

சந்திரிகம பிரிவில் உள்ள சந்திரிகம தோட்டம்
சந்திரிகம தோட்டம் என்.எல்.டி.பி பண்ணை

வட்டவில  பொலிஸ் பிரிவு 

லோனெக் கிராம சேவகர் பிரிவு
வெலிஓயா கிராம சேவகர் பிரிவு

கினிகத்ஹேன  பொலிஸ் பிரிவு 

மோராகஹேன கிராம சேவகர் பிரிவு
மில்லகஹமுல கிராம சேவகர் பிரிவு

(யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.