நாளொன்றில் பதிவான அதிகப்படியான கொரோனா மரணங்கள் இன்று பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளொன்றில் பதிவான அதிகப்படியான கொரோனா மரணங்கள் இன்று பதிவு!


நாட்டில் இன்றைய தினம் (19) மேலும் புதிதாக 36 கொரோனா மரணங்கள் பதிவாகின.


சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி நாட்டில் ஏற்பட்ட மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,051 ஆக உயர்ந்துள்ளது.


இதுவே இலங்கையில் இதுவரை நாளொன்றில் பதிவான அதிகப்படியான கொரோனா மரணங்களாகும்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.