வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் சிங்கராஜ வனப்பகுதிக்கான நுழைவு நேற்று (05) முதல் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட அதிகாரி ரஷால் வீரசிங்க தெரிவித்தார்.
கொரோனா பரவலை தொடர்ந்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.