மக்களே அவதானம் - தீவிரம் அடையும் கொரோனா பரவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மக்களே அவதானம் - தீவிரம் அடையும் கொரோனா பரவல்!

கேகாலை – எட்டியாந்தோட்டை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த 22ஆம் திகதி நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின. அதில் 84 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 60 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்றுக்குள்ளாவர்கள் கராகொடை, கித்துல்கல, மத்தமகொட, பருசல்ல, கல்பஹத்த மற்றும் கபுலுமுள்ள ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“கைகளை சரிவர கழுவுவோம், முகம்கவசம் அணிவோம் - பாதுகாப்பாக இருப்போம்”

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.