பயணக் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள காலத்தில் அத்தியவசிய தேவைக்காக மாத்திரம் வீட்டில் இருந்து வௌியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அவர்களிடம் கட்டயமாக சேவை நிலைய அடையாள அட்டை அல்லது சேவை நிலையத்தின் அனுமதி கடிதம் இருக்க வேண்டும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற கொரொனா தடுப்பு விஷேட கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.