கொரொனா தடுப்பு விஷேட கூட்டத்தின் ​போது எடுக்கப்பட்ட தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரொனா தடுப்பு விஷேட கூட்டத்தின் ​போது எடுக்கப்பட்ட தீர்மானம்!


பயணக் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள காலத்தில் அத்தியவசிய தேவைக்காக மாத்திரம் வீட்டில் இருந்து வௌியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அவர்களிடம் கட்டயமாக சேவை நிலைய அடையாள அட்டை அல்லது சேவை நிலையத்தின் அனுமதி கடிதம் இருக்க வேண்டும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற கொரொனா தடுப்பு விஷேட கூட்டத்தின் ​போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.