ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நுவன் கபில அதுகோரல கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.
இவர் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவானவர் என்றும். மூன்றாவது கொரோனா அலையின் போது தொற்றுக்கு இலக்கான ஐந்தாவது பாராளுமன்ற உறுப்பினர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரம், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், நலின் பண்டார மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் தொற்றுக்கு இலக்காகினர்.
மேற்குறிப்பிட்ட நால்வரும் குணமடைந்து தனைமைப்படுத்தலில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கப்படுகின்றன. (யாழ் நியூஸ்)
இவர் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவானவர் என்றும். மூன்றாவது கொரோனா அலையின் போது தொற்றுக்கு இலக்கான ஐந்தாவது பாராளுமன்ற உறுப்பினர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரம், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், நலின் பண்டார மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் தொற்றுக்கு இலக்காகினர்.
மேற்குறிப்பிட்ட நால்வரும் குணமடைந்து தனைமைப்படுத்தலில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கப்படுகின்றன. (யாழ் நியூஸ்)