கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களுக்கும், தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் தங்களது குடி நீர் கட்டணத்தை உரிய காலத்தில் செலுத்த தேவையில்ல என நீர்வழங்கல் மற்றும் வடிகால் துறை அமைச்சர் வாசுதேவ நானாயக்கார தெரிவித்துள்ளார்.
கட்டணங்களை தாமதமாக செலுத்த நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகால் துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், மற்றைய குடிநீர் நுகர்வோருக்கு இந்த சலுகை இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
இருப்பினும், மற்றைய குடிநீர் நுகர்வோருக்கு இந்த சலுகை இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)