கொரோனா தொற்று காரணமாக குடிநீர் கட்டணத்தை செலுத்த அவசியமில்லையா? - அமைச்சர் வாசுதேவ நானயக்கார!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்று காரணமாக குடிநீர் கட்டணத்தை செலுத்த அவசியமில்லையா? - அமைச்சர் வாசுதேவ நானயக்கார!

கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களுக்கும், தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் தங்களது குடி நீர் கட்டணத்தை உரிய காலத்தில் செலுத்த தேவையில்ல என நீர்வழங்கல் மற்றும் வடிகால் துறை அமைச்சர் வாசுதேவ நானாயக்கார தெரிவித்துள்ளார்.

கட்டணங்களை தாமதமாக செலுத்த நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகால் துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

இருப்பினும், மற்றைய குடிநீர் நுகர்வோருக்கு இந்த சலுகை இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.