நாடு இரு வாரங்களுக்கு லொக்டவுன் செய்யப்படுமா? - இராணுவ தளபதி அதிரடி
Posted by Yazh NewsAdmin-
எதிர்வரும் இரு வாரங்களுக்கு நாடு முழுவதுமாக முடக்கப்படும் என்று சமூக ஊடகங்களில் பரவலாக பரவி வரும் செய்திகளை இராணுவ தளபதி சவேந்திர சில்வா மறுத்துள்ளார்.
இதுபோன்ற எந்த முடிவும் தற்போது எடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
இருப்பினும், முன்னர் அறிவித்தபடி, இன்று (21) முதல் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.