எதிர்வரும் இரு வாரங்களுக்கு நாடு முழுவதுமாக முடக்கப்படும் என்று சமூக ஊடகங்களில் பரவலாக பரவி வரும் செய்திகளை இராணுவ தளபதி சவேந்திர சில்வா மறுத்துள்ளார்.
இதுபோன்ற எந்த முடிவும் தற்போது எடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
இருப்பினும், முன்னர் அறிவித்தபடி, இன்று (21) முதல் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)
இதுபோன்ற எந்த முடிவும் தற்போது எடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
இருப்பினும், முன்னர் அறிவித்தபடி, இன்று (21) முதல் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)