கடந்த திங்கள் முதல் வியாழன் (20) வரையான நான்கு நாட்களில் கொரோனா தொற்றினால் மரணித்த 46 உடல்கள் ஓட்டமாவடி - மஜ்மா நகர்ப்பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
மேலும் குறித்த இடத்தில் நேற்று மாத்திரம் 8 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.
இதில், முஸ்லிம், கிறிஸ்தவ, இந்து, சிங்கள இனங்களைச் சேர்ந்தோரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நேற்று (20) வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்ட 8 உடல்களுடன் மொத்த தொகை 202 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த இடத்தில் நேற்று மாத்திரம் 8 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.
இதில், முஸ்லிம், கிறிஸ்தவ, இந்து, சிங்கள இனங்களைச் சேர்ந்தோரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நேற்று (20) வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்ட 8 உடல்களுடன் மொத்த தொகை 202 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Seyed Ali Zahir Moulana’s Facebook Post
இன்றுடன் , எண்ணிக்கையின்படி, 202 சடலங்கள் ஒட்டமாவடி பகுதியில் அமைந்துள்ள COVID-19ஆல் மரணிப்பவர்களுக்கு...
Posted by Seyed Ali Zahir Moulana on Thursday, May 20, 2021