நாட்டின் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூன்று மாவட்டங்களில் ஆறு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டம்
கடுகன்னாவை பொலிஸ் பிரிவு
புத்தளம் மாவட்டம்
கொஸ்வத்த பொலிஸ் பிரிவு
மாத்தறை மாவட்டம்
மாத்தறை பொலிஸ் பிரிவு
இதேவேளை குருணாகல் மாவட்டத்தின் கும்புக்கெட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிகதலுபொத கிராம சேவகர் பிரிவில் பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டம்
கடுகன்னாவை பொலிஸ் பிரிவு
- வலகம்பாய கிராம சேவகர் பிரிவு
- திம்புத்த கிராம சேவகர் பிரிவு
- கொஸ்கஸ்தென்ன கிராம சேவகர் பிரிவு
புத்தளம் மாவட்டம்
கொஸ்வத்த பொலிஸ் பிரிவு
- மெத கிரிமெட்டியான கிராம சேவகர் பிரிவு
- உடஹபுவித கிராம சேவகர் பிரிவு
மாத்தறை மாவட்டம்
மாத்தறை பொலிஸ் பிரிவு
- உயன்வத்த கிராம சேவகர் பிரிவு
- உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவு
இதேவேளை குருணாகல் மாவட்டத்தின் கும்புக்கெட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிகதலுபொத கிராம சேவகர் பிரிவில் பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.