புத்தளம், கண்டி, மாத்தறை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புத்தளம், கண்டி, மாத்தறை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

நாட்டின் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூன்று மாவட்டங்களில் ஆறு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டம்

கடுகன்னாவை பொலிஸ் பிரிவு
  • வலகம்பாய கிராம சேவகர் பிரிவு
  • திம்புத்த கிராம சேவகர் பிரிவு
  • கொஸ்கஸ்தென்ன கிராம சேவகர் பிரிவு

புத்தளம் மாவட்டம்

கொஸ்வத்த பொலிஸ் பிரிவு
  • மெத கிரிமெட்டியான கிராம சேவகர் பிரிவு
மாத்தளை மாவட்டம்
  • உடஹபுவித கிராம சேவகர் பிரிவு

மாத்தறை மாவட்டம்

மாத்தறை பொலிஸ் பிரிவு
  • உயன்வத்த கிராம சேவகர் பிரிவு
  • உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவு

இதேவேளை குருணாகல் மாவட்டத்தின் கும்புக்கெட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிகதலுபொத கிராம சேவகர் பிரிவில் பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.