மாகாணங்களுக்கிடையேயான பயணக் கட்டுப்பாடானது இன்று (11) நள்ளிரவு முதல் மே 30 வரை அமலுக்கு வருவதாகவும், இக்கட்டுப்பாடானது அத்தியாவசிய சேவைகளுக்கு தடையாக இல்லை என்றும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்குக்கு நாள் அதிகரிப்பதை கணக்கில் எடுத்துக்கொண்டு, எதிர்காலத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவும் வாய்ப்பு இருப்பதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்குக்கு நாள் அதிகரிப்பதை கணக்கில் எடுத்துக்கொண்டு, எதிர்காலத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவும் வாய்ப்பு இருப்பதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.