கொரோனா தொற்றினால் பிரபல தொழில் அதிபர் காலமானார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றினால் பிரபல தொழில் அதிபர் காலமானார்!

லக்சல மற்றும் சலுசல நிறுவனங்களின் தலைவராக கடமையாற்றி வந்த பிரதீப் குணவர்தன கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவர் கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்டு கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் வேரஹேர கே.டி.யூ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

தற்பொது நாட்டில் கொரோனா தொற்றினால் அதிகளவான உயிரிழபட்புக்கள் ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.