பயணத்தடை அமுலில் இருக்க விடுமுறை கழிக்கச் சென்ற அமைச்சரின் மகள், காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பயணத்தடை அமுலில் இருக்க விடுமுறை கழிக்கச் சென்ற அமைச்சரின் மகள், காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!

கொரோனா பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும், மாத்தளை ரிவர்ஸ்டன் பகுதியில் உள்ள சுற்று பங்களா ஒன்றிற்கு வார விடுமுறைக்கு வந்த அமைச்சர் ஒருவரின் மகள், அட்டைப்பூச்சி கடிக்குள்ளாகி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல இணைய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரின் மகள் மற்றும் அவரது நண்பர்கள் குழுவே இவ்வாறு விடுமுறைக்காக சென்றுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த அமைச்சரின் மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, வடமேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரின் மகள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.