ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர் நேற்று (14) காலை மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அவர் நேற்று மாலை 3 மணியளவில் மருத்துவமனையில் இருந்து மீடு, தப்பிச் சென்றுள்ளார், இருப்பினும் பக்கத்து வீட்டின் அருகே மறைந்திருந்த தொற்றாளரை கண்டுபிடித்து மீண்டும் மருத்துவமனையில் சுகாதார அதிகாரிகள் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர்.
தொற்றாளர் மருத்துவமனையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள கலவிலவத்த ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டார்.
கண்டுபிடிக்கப்பட்ட தொற்றாளர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்று மாலை 3 மணியளவில் மருத்துவமனையில் இருந்து மீடு, தப்பிச் சென்றுள்ளார், இருப்பினும் பக்கத்து வீட்டின் அருகே மறைந்திருந்த தொற்றாளரை கண்டுபிடித்து மீண்டும் மருத்துவமனையில் சுகாதார அதிகாரிகள் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர்.
தொற்றாளர் மருத்துவமனையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள கலவிலவத்த ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டார்.
கண்டுபிடிக்கப்பட்ட தொற்றாளர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.