அதிகபட்ச கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று புதுப்பிப்பு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிகபட்ச கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று புதுப்பிப்பு!!


இன்றைய தினம் நாட்டில் 1,716 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.


நாளொன்றில் பதிவான அதிகபட்ச தொற்றாளர்கள் எண்ணிக்கை, கடந்த 4 நாட்களாக புதுப்பிக்கப்பட்டு அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


நாட்டில் பதிவான மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 109,845 ஆக உயர்ந்துள்ளது.


இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 503 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 96,478 ஆக அதிகரித்துள்ளது.


இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.