மருத்துவ உபகரணங்கள் உட்பட சுமார் 10,000 பெரிய ஒட்சிசன் சிலிண்டர்களை சீனா இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சீன அரசிடம் கோரியதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவசர மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
கொரோனா நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதால், இலங்கைக்கு ஆக்ஸிஜன் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ உதவிகளை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சீன அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சீன அரசிடம் கோரியதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவசர மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
கொரோனா நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதால், இலங்கைக்கு ஆக்ஸிஜன் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ உதவிகளை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சீன அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.