இலங்கைப் பயணிகளுக்கு குவைத் நாட்டுக்குள் நுழையத் தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கைப் பயணிகளுக்கு குவைத் நாட்டுக்குள் நுழையத் தடை!

இலங்கையில் இருந்து வரும் பயணிகள் விமானங்களை மறு அறிவித்தல் வரை ரத்துச் செய்வதற்கு குவைத் இராச்சியம் தீர்மானித்துள்ளது.

கொரோனா பரவல் நிலையை கருத்திற் கொண்டு இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றன.

ஐக்கிய அரபு இராச்சியமும் நாளை (12) தொடக்கம் இலங்கை பயணிகள் விமானங்களுக்கு தடை விதிப்பதாக நேற்று (10) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதேபோல், மலேசியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளும் இந்நாட்டு பயணிகள் விமானங்களுக்கு தற்காலிக தடையை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.