இலங்கைக்கு ஒவ்வொரு மாதமும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சீனா தயாரிப்பான “சயனோஃபோர்ம்” தடுப்பூசிகள் ஒரு மில்லியன் அல்லது 2 மில்லியன் வரையில் பெற்றுக்கொள்வதற்கு கவனம் செலுத்தப்படுகிறது.
இது தொடர்பாக சீன அரசுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக இராஜாங்க மருந்துக் கழகத்தின் தலைவர் டாக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
கலந்துரையாடல்கள் வெற்றிகரமான மட்டத்தில் உள்ளன, இப்போது தடுப்பூசியை மாதந்தோறும் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.
ஒப்பந்தத்தின் படி மற்றும் இலங்கையில் உள்ள கிடங்குகளில் கிடைக்கும் இட வசதிகளுக்கேற்ப 'ஸ்புட்னிட்' தடுப்பூசியை வழங்குவதாக ரஷ்யா உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அதன்படி, ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்ததைப் போலவே ஜூலை மாதத்திற்குள் தொற்றுநோய் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அதுவரை, நாட்டின் அனைத்து மக்களுக்கும் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
கொழும்பில் உள்ள சீன தூதருடன் நேற்று மருந்து வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் பேராசிரியர் சன்னா ஜெயசுமன மற்றும் இராஜாங்க மருந்துக் கழகத்தின் தலைவர் டாக்டர் பிரசன்ன குணசேன ஆகியோர் கலந்துரையாடினர்.
இது தொடர்பாக சீன அரசுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக இராஜாங்க மருந்துக் கழகத்தின் தலைவர் டாக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
கலந்துரையாடல்கள் வெற்றிகரமான மட்டத்தில் உள்ளன, இப்போது தடுப்பூசியை மாதந்தோறும் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.
ஒப்பந்தத்தின் படி மற்றும் இலங்கையில் உள்ள கிடங்குகளில் கிடைக்கும் இட வசதிகளுக்கேற்ப 'ஸ்புட்னிட்' தடுப்பூசியை வழங்குவதாக ரஷ்யா உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அதன்படி, ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்ததைப் போலவே ஜூலை மாதத்திற்குள் தொற்றுநோய் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அதுவரை, நாட்டின் அனைத்து மக்களுக்கும் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
கொழும்பில் உள்ள சீன தூதருடன் நேற்று மருந்து வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் பேராசிரியர் சன்னா ஜெயசுமன மற்றும் இராஜாங்க மருந்துக் கழகத்தின் தலைவர் டாக்டர் பிரசன்ன குணசேன ஆகியோர் கலந்துரையாடினர்.