நாளை (12) முதல் ஒரு வாரத்திற்கு மொனராகலை நகரத்தினை முழுமையாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மொனராகலை பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
மொனராகலை நகரம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டமையாலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)