“நான் சர்வதேச தொடர்புகளை பயன்படுத்தினேன்! தடுப்பூசிகள் இரு வாரங்களில் நாட்டை வந்தடையும்” - கொழும்பு மேயர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

“நான் சர்வதேச தொடர்புகளை பயன்படுத்தினேன்! தடுப்பூசிகள் இரு வாரங்களில் நாட்டை வந்தடையும்” - கொழும்பு மேயர்

அஸ்டிரஸெனிகா தடுப்பூசியின் முதல் அளவை (டோஸ்) மட்டுமே பெற்றவர்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது டோஸ் வழங்கப்படும் என்று கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த தடுப்பூசிகளைப் பெறுவதற்கு ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்ற தனது சர்வதேச தொடர்புகளைப் பயன்படுத்தியதாக அவர் கூறினார்.

எனவே, கொழும்பு மக்கள் எந்தவிதமான குழப்பங்களும் இன்றி செயல்பட வேண்டும் என்றும், இரண்டாவது டோஸ் விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் கேட்டுக்கொள்கிறார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.