கொரோனா பரவலானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வரை அரசாங்கத்தால் தற்போது விதிக்கப்பட்டுள்ள தற்போதைய பயணக் கட்டுப்பாடானது தொடர்ந்து அமுல்படுத்த வேண்டும் என்று சிறப்பு மருத்துவ சங்கம் அறிக்கையொன்றில் வலியுறுத்தியுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தில் பயணக் கட்டுப்பாடுகளின் தாக்கம் இருக்கின்ற போதிலும், மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் பயங்கரமான தாக்கத்தை குறைத்து மதிப்பிட முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.
சுகாதாரத் துறையின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்த ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தினை மிகவும் பாராட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படாவிட்டால், தொற்றாளர்களில் பலர் சிகிச்சை மையங்களில் பல இறந்திருக்கக்கூடும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தில் பயணக் கட்டுப்பாடுகளின் தாக்கம் இருக்கின்ற போதிலும், மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் பயங்கரமான தாக்கத்தை குறைத்து மதிப்பிட முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.
சுகாதாரத் துறையின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்த ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தினை மிகவும் பாராட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படாவிட்டால், தொற்றாளர்களில் பலர் சிகிச்சை மையங்களில் பல இறந்திருக்கக்கூடும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.