வீட்டின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பானை ஒன்றில் விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக இறந்துள்ளது.
நேற்று (28) பிற்பகல் இந்த துரதிருஷ்டவசமான சம்பவம் நேர்ந்துள்ளது.
கலேவெல திக்கல பிரதேசத்திலேதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.